எழுதியவர்: போதகர். அகஸ்டின் ஆறுமுகம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் சரியானதை செய்ய விரும்புகிறோம். வேதத்தின்படி நடப்பதுதான் சரியானது என்பதையும் அறிந்திருக்கிறோம். ஆனால், வேதாகமம் சொல்லாத சில காரியங்களைப் பொறுத்தவரையில் நான் சரியானதைத் தான் செய்கிறேன் என வாதாடுகிறோம். ஆனால், நாம் செய்கிற சரியான காரியங்கள் அனைத்தும் உண்மையில் சரியானதாய் இருக்கிறதா என்பதாக யோசித்திருக்கிறோமா? சிந்தியுங்கள். Read More …